தேசிய பெண் குழந்தை நாள்
From Wikipedia, the free encyclopedia
தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.[1] மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.[2][3][4][5]
விரைவான உண்மைகள் தேசிய பெண் குழந்தை நாள் National Girl Child Day, அதிகாரப்பூர்வ பெயர் ...
தேசிய பெண் குழந்தை நாள் National Girl Child Day | |
---|---|
சனவரி 19, 2009 அன்று புதுதில்லியில் பெண் குழந்தைகளின் நலனுக்கான புதிய முயற்சிகள் மற்றும் தேசிய பெண் குழந்தைகள் நாளிற்கான இலச்சினையினை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ரேணுகா சவுத்ரி | |
அதிகாரப்பூர்வ பெயர் | தேசிய பெண் குழந்தை நாள் |
கடைபிடிப்போர் | இந்தியா |
வகை | தேசிய |
முக்கியத்துவம் | இந்தியாவில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட உரிமைகள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு, பாதுகாப்பு, கௌரவம் போன்ற பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஊக்குவித்தல். |
நாள் | சனவரி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
மூடு