தேசிய ஒருமைப்பாட்டு நாள்
From Wikipedia, the free encyclopedia
தேசிய ஒருமைப்பாட்டு நாள் (National Unity Day; இந்தி: राष्ट्रीय एकता दिवस , ISO : Rāṣṭrīya ēkatā divasa) என்பது இந்தியாவில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2014-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.[1][2]
விரைவான உண்மைகள் தேசிய ஒருமைப்பாட்டு நாள், அதிகாரப்பூர்வ பெயர் ...
தேசிய ஒருமைப்பாட்டு நாள் | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | Rashtriya Ekta Diwas |
வகை | தேசியம் |
முக்கியத்துவம் | வல்லபாய் படேலின் பிறந்ததின நாள் |
நாள் | 31 அக்டோபர் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
மூடு