துங்கர்பூர் சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
துங்கர்பூர் சமஸ்தானம் (Dungarpur State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இச்சமஸ்தானம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில் அமைந்த பழைய துங்கர்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் துங்கர்பூர் ஆகும்.1901-இல் இதன் மக்கள் தொகை 100,103 ஆக இருந்தது.
விரைவான உண்மைகள்
துங்கர்பூர் சமஸ்தானம் डूंगरपुर रियासत | |||||
சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் துங்கர்பூர் சமஸ்தானத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | துங்கர்பூர் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1197 | |||
• | இந்திய விடுதலை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1901 | 3,781 km2 km2 (Expression error: Unrecognized word "km". sq mi) | |||
Population | |||||
• | 1901 | 100,103 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா | ||||
Dungarpur (Princely State) |
மூடு