தில்லி சண்டை, 1757
From Wikipedia, the free encyclopedia
தில்லி சண்டை, 1757 அல்லது இரண்டாம் தில்லி சண்டை (battle of Delhi in 1757) தில்லியை கைப்பற்றுவதற்காக 11 ஆகஸ்டு 1757 அன்று மராத்தியப் பேரரசுக்கும், தில்லி முகலாயப் பேரரசு மீது நடைபெற்ற போராகும். இப்போரில் மராத்தியப் படைகளுக்கு பேஷ்வா இரகுநாதராவ் தலைமையிலும், தில்லி ஆதரவு ஆப்கானிய ரோகில்லா படைகளுக்கு நஜிப் உத் தௌலா தலைமையிலும் போர் நடைபெற்றது.
விரைவான உண்மைகள் தேதி, அமைவிடம் ...
தில்லி சண்டை, 1757 | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பகுதியாக முகலாய-மராத்தியப் போர்களின் | |||||||||
|
மூடு