தில்லி சண்டை, 1737
From Wikipedia, the free encyclopedia
தில்லிப் போர் 28 மார்ச் 1737 அன்று மராத்தியப் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே தில்லி அருகே தல்கோட்டோரா எனுமிடத்தில் நடைபெற்றது.[4][5][6]இச்சண்டையில் முகலாயப் படைகள் தோற்று[7], மராத்தியப் படைகள் வென்றது. இச்சண்டை மராத்தியப் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற 3 போர்களின் ஒரு பகுதியாகும்.
விரைவான உண்மைகள் தில்லி சண்டை, நாள் ...
தில்லி சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
பிந்தைய முகலாயர்-மராத்தியர் போர்கள் (1728–1763) பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மராத்தியப் பேரரசு | முகலாயப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பாஜிராவ் மல்கர் ராவ் ஓல்கர் வித்தோலி புலே | மீர் ஹசன் கான் கோக்கா[1] | ||||||
பலம் | |||||||
70,000 குதிரைப்படை[2] | 8,000 தரைப்படை[2][3] |
மூடு