திரிபுரா இராச்சியம்
சுதேச மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
திரிபுரா இராச்சியம் (Tripura State, also known as Hill Tipperah),[1] வடகிழக்கு இந்தியாவில், 1684-இல் மாணிக்கிய அரச மரபால் நிறுவப்பட்ட சுதந்திர திரிபுரா இராச்சியம் ஆகும். திரிபுரா இராச்சியத்தின் தலைநகரம் அகர்தலா ஆகும். அகர்தலாவில் இதன் தலைமை அலுவலகம் உஜ்ஜயந்தா அரண்மனையில் செயல்பட்டது.[2] தற்போது இந்த இராச்சியம் வடகிழக்கு இந்தியாவில் திரிபுரா மாநிலமாக உள்ளது.
விரைவான உண்மைகள்
திரிபுரா இராச்சியம் | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
1858-இல் வங்காள மாகாணத்தில் திரிபுரா இராச்சியத்தின் அமைவிடம் | ||||||
தலைநகரம் | அகர்தலா | |||||
வரலாற்றுக் காலம் | பிரித்தானிய இந்தியா | |||||
• | பிரித்தானியாவின் பாதுகாப்பின் கீழ் நாடுகள் | 1684 | ||||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 13 ஆகஸ்டு 1947 | ||||
• | திரிபுரா (இந்தியாவுடன்) இணைப்பு ஒப்பந்தம் | 15 அக்டோபர் 1949 1949 | ||||
பரப்பு | ||||||
• | 1941 | 10,660 km2 (4,116 sq mi) | ||||
Population | ||||||
• | 1941 | 5,13,000 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 48.1 /km2 (124.6 /sq mi) | |||||
மூடு