திப்புவின் புலி
From Wikipedia, the free encyclopedia
திப்புவின் புலி மைசூர் அரசின் அரசர் திப்பு சுல்தானுடைய ஒரு தானியங்கி பொம்மை. இது ஒரு புலி பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படை வீரர் ஒருவரைக் கடித்துக் குதறுவது போல அமைக்கபட்டுள்ளது. 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்பொம்மை தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.[1]