தாமசு ஃஆரியட்
From Wikipedia, the free encyclopedia
தாமசு ஆரியட் (Thomas Harriot, 1560 – 2 சூலை 1621) ஓர் ஆங்கிலேய வானியலாளரும், கணிதவியலாளரும், இனவரைவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் உருளைக்கிழங்கை பிரித்தானியத் தீவுகளில் அறிமுகப்படுத்தினார்.[1] இவர் கலீலியோவுக்கு நான்கு மாதங்கட்கு முன்பே தொலைநோக்கி வழியாக நிலாவைப் பார்வையிட்டு 1609 சூலை 26ஆம் நாளன்று நிலாத் தரையின் நிலவரையை வரைந்தவர்.[2]
விரைவான உண்மைகள் தாமசு ஆரியட்Thomas Harriot, பிறப்பு ...
தாமசு ஆரியட் Thomas Harriot | |
---|---|
1602 இல் தாமசு ஏரியட் | |
பிறப்பு | அண். 1560 ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
இறப்பு | 2 சூலை 1621 (அகவை 60–61) இலண்டன், இங்கிலாந்து |
குடியுரிமை | ஆங்கிலேயர் |
துறை | வானியல், கணிதம், இனவரைவியல் |
கல்வி கற்ற இடங்கள் | தூய மேரி மண்டபம், ஆக்சுபோர்டு |
அறியப்படுவது |
|
மூடு