தாட்ஜ் உல்-மொலுக்
ஈரானின் ராணி / From Wikipedia, the free encyclopedia
தாட்ஜ் உல்-மொலுக் ( Tadj ol-Molouk ) ( 17 மார்ச் 1896 - 10 மார்ச் 1982) 1925 மற்றும் 1941 க்கும் இடையில் ஈரானில் ஆட்சியிலிருந்த பகலவி வம்சத்தின் நிறுவனர் ரேசா ஷா பகலவியின் இரண்டாவது மனைவியாவார். இவர் ஈரானின் ராணியான பிறகு பாரசீக மொழியில் "மன்னர்களின் கிரீடம்" என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. ஏழாவது நூற்றாண்டில் நடந்த முஸ்லிம் வெற்றிக்குப் பிறகு ஈரானில் பொது அரச பிரதிநிதித்துவத்தில் பங்கேற்ற முதல் ராணியவார். மேலும் இவர் 1936 இல் காஷ்ஃப்-இ ஹிஜாப் இயக்கத்தில் (முக்காடு தடை) முக்கிய பங்கு வகித்தார்.
விரைவான உண்மைகள் தாட்ஜ் உல்-மொலுக், ஈரானின் ராணி மனைவி ...
தாட்ஜ் உல்-மொலுக் | |
---|---|
ஈரானின் ராணி மனைவி | |
Tenure | 15 டிசம்பர் 1925 – 16 செப்டம்பர் 1941 |
பிறப்பு | நிம்தாஜ் அய்ரோம்லோ[1] (1896-03-17)17 மார்ச்சு 1896 பக்கூ, உருசியப் பேரரசு (நவீன அசர்பைஜான்) |
இறப்பு | 10 மார்ச்சு 1982(1982-03-10) (அகவை 85) அகபல்கோ, மெக்சிகோ |
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் | இளவரசர் சம்சு பகலவி முகமது ரெசா ஷா இளவரசி அசரப் பகலவி இளவரசி அலி ரெசா பகலவி |
மரபு | பகலவி (திருமணம் மூலம்) |
தந்தை | தெய்முர் கான் அய்ரோம்லோ |
தாய் | மாலேக் ஓஸ்-சுல்தான்[2] |
மூடு