தாகேஸ்வரி தேசிய கோயில்
வங்காளதேசத்தில் டாக்கா தலைநகரிலுள்ள இந்து கோவில் / From Wikipedia, the free encyclopedia
தாகேஸ்வரி தேசிய கோயில் அல்லது டாக்கேஸ்வரி கோயில் (Dhakeshwari National Temple) ([ঢাকেশ্বরী জাতীয় মন্দির Ðhakeshshori Jatio Mondir] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) வங்கள தேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்த ஒரு இந்து சமயக் கோயில் ஆகும். டாக்கேஸ்வரி கோயில், வங்களா தேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாக்கேஸ்வரி அம்மன், டாக்கா நகரத்தின் காவல் தெய்வம் என்பதால், இங்கு குடிகொண்டுள்ள துர்கைக்கு டாக்கேஸ்வரி என்று பெயராயிற்று. தாக்கேஸ்வரி துர்கை கோயில் வங்கள தேசத்தின் தேசிய கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் துர்கா பூஜை புகழ் பெற்றது.[1][2][3]
விரைவான உண்மைகள் தாகேஸ்வரி தேசிய கோயில் ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ஆள்கூறுகள்: ...
தாகேஸ்வரி தேசிய கோயில் ঢাকেশ্বরী জাতীয় মন্দির | |
---|---|
தாகேஸ்வரி, சிவன் கோயில் | |
ஆள்கூறுகள்: | 23°43′23″N 90°23′23″E |
பெயர் | |
பெயர்: | தாகேஸ்வரி ஜாதிய மந்திர் Ðhakeshshori Jatio Mondir |
வங்காளம்: | ঢাকেশ্বরী জাতীয় মন্দির |
அமைவிடம் | |
நாடு: | வங்காள தேசம் |
மாநிலம்: | டாக்கா |
மாவட்டம்: | டாக்கா மாவட்டம் |
அமைவு: | டாக்கா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | துர்கை |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | சென் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 12ஆம் நூற்றாண்டு |
மூடு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 7 சூன் 2015 அன்று டாக்காவில் உள்ள டாக்கேஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.[4][5]