தமிழர் காலக்கணிப்பு முறை
From Wikipedia, the free encyclopedia
தங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் (வாழ்வையும் சேர்த்து) இடம், காலம், செயல் ஆகியவற்றை முதன்மையாக வைத்துப் பகுத்தத் தமிழர் தாங்கள் அளக்கும் முறையையும் ஏழாகப் பகுத்தனர். அவற்றில் ஒன்று தெறிப்பு அளவையாகும். இது காலத்தை அளக்க உதவுகின்றது.