தக்காண முகமை
From Wikipedia, the free encyclopedia
தக்காண அரசுகளின் முகமை (Deccan States Agency), பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் பம்பாய் நகரம் ஆகும். தக்காண முகமையில் 18 சுதேச சமஸ்தானங்களும், 12 ஜமீன்தார்களும் இருந்தனர். பிரித்தானிய இந்தியாவின் தக்காண முகமை, தற்கால மகாராட்டிரா மாநிலத்தில், இந்திய விடுதலைக்கு முன்னர் இருந்த சுதேச சமஸ்தானங்களிடமிருந்து ஆண்டுதோறும் திறை வசூலித்து மும்பை மாகாணத்தின் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதுடன், சுதேச சமஸ்தானங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.[1]
விரைவான உண்மைகள்
தக்காண அரசுகளின் முகமை डेक्कन संस्था | |||||
பிரித்தானிய இந்தியாவின் முகமை | |||||
| |||||
கொடி | |||||
பம்பாய் மாகாணத்தின் தெற்குப் பகுதி | |||||
வரலாற்றுக் காலம் | குடிமைப்பட்ட கால இந்தியா | ||||
• | நிறுவப்பட்டது | 1933 | |||
• | 1947-இல் பம்பாய் மாகாணத்துடன் இணைத்தல் | 1947 | |||
"A collection of treaties, engagements, and sunnuds relating to India and neighbouring countries" |
மூடு