ஜெய்பூர் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
ஜெய்பூர் இராச்சியம் (Jaipur State) 1128ல் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜெய்பூர் இராச்சியத்தை ஆம்பர் இராச்சியம், தூந்தர் இராச்சியம் மற்றும் கச்வாகா இராச்சியம் என்றும் அழைப்பர்.
விரைவான உண்மைகள் ஜெய்பூர் இராச்சியம், தலைநகரம் ...
ஜெய்பூர் இராச்சியம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
1128–1947 | |||||||
தலைநகரம் | ஜெய்ப்பூர் | ||||||
பேசப்படும் மொழிகள் | இந்தி மொழி-உருது மொழி கலந்த துந்தாரி-இராஜஸ்தானி வட்டார மொழிகள் & சமசுகிருதம் | ||||||
பிற மொழிகள் | இந்துஸ்தானி மொழிகள் | ||||||
அரசாங்கம் | சுதேச சமஸ்தானம் (1818-1947) முடியாட்சி (1128-1818) | ||||||
மகாராஜா | |||||||
• 1128 | தூலஹா ராயா (முதல்) | ||||||
• 1922–1948 | இரண்டாம் சவாய் மான்சிங் (இறுதி) | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | 1128 | ||||||
• இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. | 1947 | ||||||
பரப்பு | |||||||
1931 | 40,407 km2 (15,601 sq mi) | ||||||
மக்கள் தொகை | |||||||
• 1931 | 2631775 | ||||||
நாணயம் | இந்திய ரூபாய் | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | இராஜஸ்தான், இந்தியா | ||||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
மூடு