ஜிக்மே தோர்ஜி வாங்சுக்
From Wikipedia, the free encyclopedia
ஜிக்மே தோர்ஜி வாங்சுக் (Jigme Dorji Wangchuck, திஃசொங்கா: འབྲུག་རྒྱལ་པོ་ འཇིགས་མེད་རྡོ་རྗེ་དབང་ཕྱུག་མཆོག་ , 2 மே 1929 – 21 சூலை 1972) பூட்டானின் மூன்றாவது டிரக் கியால்ப்போ (அரசர்).[2]
விரைவான உண்மைகள் ஜிக்மே தோர்ஜி வாங்சுக், டிரக் கியால்ப்போ ...
ஜிக்மே தோர்ஜி வாங்சுக் | |
---|---|
பூட்டான் அரசர் | |
டிரக் கியால்ப்போ | |
ஆட்சி | 30 மார்ச் 1952 – 21 சூலை 1972 |
முடிசூட்டு விழா | 27 அக்டோபர் 1952 [1] |
முன்னிருந்தவர் | ஜிக்மே வாங்சுக் |
பின்வந்தவர் | ஜிக்மே சிங்கே வாங்சுக் |
துணைவர் | ஆஷி கேசங் சோடன் |
வாரிசு(கள்) | சோனம் சோடன் வாங்சுக் தேச்சன் வாங்மோ வாங்சுக் ஜிக்மே சிங்கே வாங்சுக் பெமா லாடன் வாங்சுக் கேசங் வாங்மோ வாங்சுக் |
அரச குடும்பம் | வாங்சுக் வம்சம் |
தந்தை | ஜிக்மே வாங்சுக் |
தாய் | ஆஷி புன்ட்ஷோ சோடன் |
பிறப்பு | (1929-05-02)2 மே 1929 திரூபங் அரண்மனை, இட்ராங்சா |
இறப்பு | 21 சூலை 1972(1972-07-21) (அகவை 43) நைரோபி, கென்யா |
அடக்கம் | குர்ஜெ லாகங்கில் எரியூட்டல் |
சமயம் | பௌத்தம் |
மூடு
தமது ஆட்சியின்போது வெளியுலகிற்கு பூட்டானை திறந்து விட்டார். நாட்டை நவீனமயமாக்கியவரும் மக்களாட்சிக்கு அறிமுகப்படுத்தியவரும் ஆவார்.