செபதேயுவின் மகன் யாக்கோபு
இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
செபதேயுவின் மகன் யாக்கோபு (அரமேய மொழி Yaʕqov, Greek Ιάκωβος, இறப்பு 44 கி.பி) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் திருத்தூதரான புனித யோவானின் சகோதரர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து இவரைப் பிரித்து காட்ட இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும் அழைக்கப்படுகின்றார்.
விரைவான உண்மைகள் செபதேயுவின் மகனான புனித யாக்கோபு, திருத்தூதர் மற்றும் மறைசாட்சி ...
செபதேயுவின் மகனான புனித யாக்கோபு | |
---|---|
செபதேயுவின் மகனான புனித யாக்கோபு ஓவியர்: குயிதோ ரெயினி | |
திருத்தூதர் மற்றும் மறைசாட்சி | |
பிறப்பு | 1ம் நூற்றாண்டு பெத்சாயிதா, கலிலேயா |
இறப்பு | 44 கி.பி யுதேயா |
ஏற்கும் சபை/சமயங்கள் | எல்லா கிறித்தவ உட்பிரிவுகளும் |
முக்கிய திருத்தலங்கள் | சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரின் கதீடிரல், கலீசியா |
திருவிழா | 25 ஜூலை (மேற்கு கிறித்தவம்) 30 ஏப்ரல் (கிழக்கு கிறித்தவம்) 30 டிசம்பர் (ஹிஸ்பானிய திருச்சபை) |
சித்தரிக்கப்படும் வகை | முத்துச்சிப்பி/சோழி, திருப்பயணியின் தொப்பி மற்றும் உடை |
பாதுகாவல் | இடங்கள் கலீசியா, குவாத்தமாலா, நிக்கராகுவா, எசுப்பானியா தொழில்கள் கால்நடை மருத்துவர்கள், குதிரையேற்றம், விலங்கின் மென்மயிரால் பொருட்களைச் செய்து விற்பவர்கள், தோல் பதப்படுத்துபவர்கள், மருந்தக பணியாளர் |
மூடு