சுர்ஜித் பாதர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற பஞ்சாபிய எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
சுர்ஜித் பாதர், பஞ்சாபி மொழி எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய கவிதைகள் பொதுமக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பிரபலமானவை.[1]
விரைவான உண்மைகள் சுர்ஜித் பாதர்ਡਾ. ਸੁਰਜੀਤ ਪਾਤਰ, பிறப்பு ...
சுர்ஜித் பாதர் ਡਾ. ਸੁਰਜੀਤ ਪਾਤਰ | |
---|---|
பிறப்பு | 14 சனவரி 1945 (1945-01-14) (அகவை 79) பாத்தர் காலன், ஜலந்தர் மாவட்டம், பஞ்சாப் |
கல்வி | இலக்கிய முனைவர், குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிருதசரசு) |
பணி | எழுத்தாளர், கவிஞர் |
அறியப்படுவது | பஞ்சாபி மொழிக் கவிதைகள் |
மூடு