சுகௌலி உடன்படிக்கை
From Wikipedia, the free encyclopedia
சுகௌலி உடன்படிக்கை (Treaty of Sugauli) நேபாள-பிரித்தானிய இந்தியா எல்லைப்பகுதிகளை வரையறுக்கும் ஒப்பந்தம் ஆகும்.[1] இந்த ஒப்பந்தம், 1814-1816 ஆங்கிலேய-போருக்குப் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் நேபாள இராச்சியத்தின் உயர் அதிகாரிகள் 4 மார்ச் 1816 அன்று இந்தியாவின் தற்கால பிகார் மாநிலத்தின் சுகௌலி எனும் ஊரில் வைத்து கையொப்பமிட்டனர். [2]
விரைவான உண்மைகள் வரைவு, கையெழுத்திட்டது ...
வரைவு | 2 டிசம்பர் 1815 |
---|---|
கையெழுத்திட்டது | 4 மார்ச் 1816 |
இடம் | சுகௌலி, பிகார், இந்தியா |
கையெழுத்திட்டோர் | பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சார்பாக பாரிஷ் பிராட்ஷா மற்றும் நேபாள இராச்சியம் சார்பாக் இராஜகுரு கஜராஜ் மிஸ்ராவுடன் சந்திரசேகர் உபாத்தியாயா |
தரப்புகள் | பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் நேபாளம் |
அங்கீகரிப்பவர்கள் | பிரித்தானிய இந்தாவின்தலைமை ஆளுநர் டேவிட் ஒச்தெர்லோனி |
மொழி | ஆங்கிலம் |
மூடு