சிர்மூர் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
சிர்மூர் (Sirmur) (also spelled as Sirmor, Sirmaur, Sirmour or Sirmoor) இந்தியத் துணைக்கண்டத்தில், ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவின் தலைவரான கரம் பிரகாஷ் என்பவரால் 1616ல் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய அமைவிடம், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிர்மௌர் மாவட்டம் ஆகும். சிர்மூர் இராச்சியத்தை ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவினர் ஆண்டனர்.[1]
விரைவான உண்மைகள்
சிர்மூர் இராச்சியம் सिर्मूर रियासत | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
சின்னம் | |||||
1911ல் பஞ்சாப் மாகாண வரைபடத்தில் சிர்மூர் இராச்சியம்]] | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | பொ.ஊ. 1616 | |||
• | இந்தியப் பிரிவினை | 1948 | |||
பரப்பு | |||||
• | 1901 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு | 4,039 km2 (1,559 sq mi) | |||
Population | |||||
• | 1901 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு | 1,35,626 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 33.6 /km2 (87 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | இமாச்சலப் பிரதேசம், இந்தியா | ||||
Gazetteer of the Sirmur State. புது தில்லி: Indus Publishing. 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-056-9. இணையக் கணினி நூலக மைய எண் 41357468. |
மூடு
இமயமலையில் அமைந்த சிர்மூர் இராச்சியம் 1198 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த இராச்சியத்தின் 1891 ஆம் ஆண்டு வருவாய் 300,000 ரூபாய் ஆகும்.