சிமாஜி அப்பா
From Wikipedia, the free encyclopedia
சிமாஜி அப்பா (Chimaji Appa) அல்லது பாவ் என்று அழைக்கப்படும் சிமாஜி பல்லால் (Chimaji Ballal) (1707–1740), பாலாஜி விஸ்வநாத் பட்டின் மகனும், மராட்டியப் பேரரசின் பாஜிராவ் பேஷ்வாவின் தம்பியுமாவார். [1] சிமாஜி ஒரு திறமையான இராணுவத் தளபதியாக இருந்தார், அவர் இந்தியாவின் மேற்கு கடற்கரையை போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து விடுவித்தார். சிமாஜியின் தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த அம்சம் போர்த்துகீசியர்களின் பிடியிலிருந்து வசாய் கோட்டையை கைப்பற்றியதாகும். இவர் மராட்டிய சாம்ராஜ்யத்திற்கான மூலோபாயத்தை இயக்குவதாக அறியப்பட்டார். மேலும் பாஜிராவின் அனைத்து போர்களையும் இவரே திட்டமிடுவார். [2]
விரைவான உண்மைகள் சிமாஜி அப்பா, பிறப்பு ...
சிமாஜி அப்பா | |
---|---|
பிறப்பு | 1707 இந்தியா |
இறப்பு | 1740 இந்தியா |
பணி | மராத்தா இராணுவத்தின் தளபதி |
அறியப்படுவது | சிறந்த போர்வீரரும் முதலாம் பாஜி ராவின் தம்பியும் ஆவார் |
பெற்றோர் | பாலாஜி விஸ்வநாத்(தந்தை) |
வாழ்க்கைத் துணை | இரக்மாபாய் அன்னபூர்ணாபாய் |
பிள்ளைகள் | சதாசிவராவ் பாவ் |
உறவினர்கள் | பாஜிராவ்(சகோதரர்) பியூபாய் ஜோஷி (சகோதரி) |
மூடு