சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு
From Wikipedia, the free encyclopedia
சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு (Charlie Hebdo shooting) என்பது 07 சனவரி 2015 அன்று ஒ.ப.நே 10:30 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிகழ்வாகும். முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.[12][13] கட்டிடத்தினுள் நுழைந்ததும் தானியங்கி ஆயுதங்களின் மூலம் ஆயுததாரிகள் சுட்டனர். 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.[14] பிரான்சு நாட்டில் 18 ஜூன் 1961 அன்று 28 பேர் கொல்லப்பட்ட தொடர்வண்டிக் குண்டு வெடிப்பிற்குப் பின்னர் நடந்த மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.[14][15][16]
விரைவான உண்மைகள் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு, இடம் ...
சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு | |
---|---|
தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் பத்திரிக்கையாளர்கள், காவல்த் துறையினர் மற்றும் அவசர உதவி வாகனங்கள் சம்பவ இடத்தில் கூடின. | |
இடம் | 'பிரான்சு, பாரிஸ் |
ஆள்கூறுகள் | 48.859246°N 2.370258°E / 48.859246; 2.370258 |
நாள் | 7 சனவரி 2015 (2015-01-07) 11:30 CET –9 சனவரி 2015 (2015-01-09) 18:35 CET (UTC+01:00) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | சார்லி ஹெப்டோ ஊழியர்கள் மொன்ட்ரொக் தாக்குதல்: காவல்த்துறை அதிகாரி ஹைபெர்கேஷ் முற்றுகை: யூத சிறப்பு அங்காடி நுகர்வோர் |
தாக்குதல் வகை | தீவிரவாதம் |
ஆயுதம் | ஏகே-47[1] shotgun[2] எறிகணையினால் உந்தப்படும் எறிகுண்டு[3][4][5][6] |
இறப்பு(கள்) | மொத்தமாக இருபது பேர்:
|
காயமடைந்தோர் | 14
|
தாக்கியோர் |
|
தாக்கியோர் | Saïd Kouachi, Chérif Kouachi[10][11] |
மூடு