சராய்காட் போர்
From Wikipedia, the free encyclopedia
சராய்காட் போர் (Battle of Saraighat), தற்கால அசாம் பகுதியை ஆண்ட அகோம் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் மார்ச் 1671ஆம் ஆண்டில் சராய்காட் எனுமிடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற கப்பல் போர் ஆகும்.[3] அகோம் பேரரசின் படைகளுக்கு படைத்தலைவர் லச்சித் பர்பூக்கன்[4] மற்றும் முகலாயப் படைகளுக்கு முதலாம் ஜெய் சிங்கின் மகன் முதலாம் ராம் சிங் தலைமை வகித்தனர்.
விரைவான உண்மைகள் சராய்காட் போர், நாள் ...
சராய்காட் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அகோம்-முகலாயர் பிணக்குகள் பகுதி | |||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
அகோம் பேரரசு ஆதரவாளர்கள் | முகலாயப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
* சக்கரதுவஜ சின்கா
| * முதலாம் ராம் சிங்
|
||||||||
பலம் | |||||||||
100,000 [1] | (காலாட்படை 46,000, விற்படை 18,000) [2] |
மூடு
இப்போரில் அகோம் பேரரசின் படைகள் கொரில்லா போர்முறையில், முகலாய கப்பல் படைகளை வென்று, குவகாத்தியை மீண்டும் கைப்பற்றியது.[5]இது அகோம் பேரரசுக்கு எதிரான முகலாயர்களின் இறுதிப் போர் ஆகும்.