கிஷோரி சின்ஹா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கிஷோரி சின்ஹா (Kishori Sinha, 25 மார்ச் 1925 - 19 டிசம்பர் 2016) ஒரு இந்திய அரசியல்வாதி,[1] சமூக ஆர்வலர், பெண்கள் அதிகாரம் பெறுவதை வாழ்நாள் முழுவதும் ஆதரித்தவர் மற்றும் வைசாலி தொகுதியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார்.[1][2][3] இவர் ரங்காபாத் தொகுதியில் இருந்து ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பீகார் முன்னாள் முதல்வர் சத்யேந்திர நாராயண் சின்ஹாவை மணந்தார்.[4][5][6] இவரது மகன் நிகில் குமார் கேரள ஆளுநராகவும் நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றினார்.[7]
விரைவான உண்மைகள் கிஷோரி சின்ஹா, நாடாளுமன்ற உறுப்பினர் வைசாலி மக்களவைத் தொகுதி ...
கிஷோரி சின்ஹா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் வைசாலி மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1980–1989 | |
பிரதம மந்திரி | இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி |
முன்னையவர் | திக்விஜய் நரேன் சிங் |
பின்னவர் | உஷா சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1925-03-25)25 மார்ச்சு 1925 சீதாமாரி மாவட்டம், தும்ரா, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 19 திசம்பர் 2016(2016-12-19) (அகவை 91) பாட்னா, பீஹார், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ், ஜனதா கட்சி |
துணைவர் | சத்யேந்திர நாராயண் சின்ஹா |
பிள்ளைகள் | நிக்கீல் குமார் |
வாழிடம்(s) | சோபன் , பாட்னா |
புனைப்பெயர் | பச்சி ஜி |
As of 7 செப்டம்பர், 2008 மூலம்: |
மூடு