கிபுனாடா
குசான ஆட்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
கிபுனாடா ( Kipunada) பிராமி எழுத்தில் ; கி-பு-னா-டா ) மேலும் கிபனாதா எனவும் அறியப்படும் இவர் சுமார் பொ.ச. 335-350-இல் ஆட்சி செய்த குசான பேரரசின் கடைசி ஆட்சியாளராக இருக்கலாம். இவர் தங்க நாணயத்திற்கு பெயர் பெற்றவர். [3] இவர் முதலாம் சாகாவிற்குப் பிறகு அரியணை ஏறினார். மேற்கு பஞ்சாபில் உள்ள தக்சசீலப் பகுதியில் கிபுனாடா ஒரு உள்ளூர் ஆட்சியாளராக இருந்திருக்கலாம். மேலும் இவர் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தரின் ஆட்சியாளராகவும் இருந்திருக்கலாம்.[4]
விரைவான உண்மைகள் கிபுனாடா, ஆட்சிக்காலம் ...
கிபுனாடா | |
---|---|
குசான ஆட்சியாளர் | |
கிபுனாடாவின் நாணயம், சுமார் 335-350 பொ.ச. கிபுனாடா இடதுபுறத்தில் நின்று, பலிபீடத்தின் மேல் பலி செலுத்துகிறார். வலதுபுறம், அச்சு வடிவத்தில் பிராமி எழுத்தில் செங்குத்தாக கி-பு-னா என்ற பெயர் . மன்னனின் கைக்குக் கீழே பச்சர்னாதா என உள்ளது. . மற்றொரு புறம்: அர்தோக்சோ தேவி கையில் பழங்கள், மாலையுடனான கொம்பினை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் தோற்றம்.[1] | |
ஆட்சிக்காலம் | 335-350 பொ.ச[2] |
முன்னையவர் | முதலாம் சாகா |
பின்னையவர் | கிடாரைட்டுகள் |
மூடு