காட்மாண்டுப் போர்
From Wikipedia, the free encyclopedia
காட்மாண்டுப் போர் (Battle of Kathmandu) நேவாரிகளிடமிருந்து காட்மாண்டு நகரத்தை கோர்க்காலிகள் கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். 1768 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இப்போர் நடைபெற்றது[1] . போரின் முடிவில் நேவார் குல காட்மாண்டு மன்னர் செயப்பிரகாசு மல்லா, பக்கத்திலிருந்த கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் காட்மாண்டுப் போர், நாள் ...
காட்மாண்டுப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
காட்மாண்டுவை கோர்க்காலிகள் கைப்பற்றல் பகுதி | |||||||
1811 இல் காட்மாண்டுவில் அடுக்குத் தூபிக்கள். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேவாரிகள் | கோர்க்காலிகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
செயந்தா இராணா | |||||||
பலம் | |||||||
தெரியவில்லை | 20,000 |
மூடு
பிரிதிவி நாராயணன் ஷா தலைமையில் பெற்ற வெற்றியில் காத்மாண்டு சமவெளியில் நலிவடைந்த நிலையில் இருந்த நேவார் அரசகுலத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து ஷா வம்சத்து ஆட்சி நிறுவப்பட்டது[2]. கலாச்சாரம் மற்றும் வர்த்தக நோக்கத்தில் ஈடுபாடு கொண்டு அமைதியாக ஆட்சிசெய்து கொண்டிருந்த நேவார்கள், நாட்டை விரிவுபடுத்தும் எண்ணமும் சூறையாடும் நோக்கமும் மிகுந்த கோர்க்காலிகளிடம் தோல்வியுற்றனர்[3]