கல் சவப்பெட்டி
From Wikipedia, the free encyclopedia
கல் சவப்பெட்டி (sarcophagus (plural sarcophagi or sarcophaguses) இறந்தவர்களின் சடலத்தை பதப்படுத்திய பின்னர் சுண்ணாம்புக் கல்லாலான சவப்பெட்டியில் வைத்து, சுண்ணாம்புக் கல் பலகை கொண்டு மூடி மண்னின் மேல் அல்லது மண்ணில் புதைப்பது வழக்கம். இதனால் சடலத்தின் நீர் சத்து சுண்ணாம்புக் கல் உறிஞ்சிவிடுகிறது. [1][2] கிரேக்க தாலமி வம்சத்தினர் ஆண்ட பண்டைய எகிப்து நாட்டிலும் மற்றும் உரோமைப் பேரரசிலும் பயன்படுத்தப்பட்ட கல் சவப்பெட்டி மீது கடவுளர் சிற்பங்கள் செதுக்கினர். [3]