கரோல் பேட்மன்
From Wikipedia, the free encyclopedia
கரோல் பேட்மன் (ஆங்கிலம்:Carole Pateman 11 திசம்பர் 1940) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணியவாதி, நூலாசிரியர், பேராசிரியர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் ஆவார். தாராள சனநாயகத்தைத் திறனாய்வு செய்யும் பெண்மணி ஆவார். 2007 முதல் பிரிட்டிசு அகாதமியில் உறுப்பினராக உள்ளார்.[1]