கமலா தாஸ்
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.[1]
விரைவான உண்மைகள் கமலா தாஸ், பிறப்பு ...
கமலா தாஸ் | |
---|---|
பிறப்பு | கமலா சுரயா (பொதுவாக கமலா தாஸ்) (1934-03-31)மார்ச்சு 31, 1934 புன்னயூர்க்குளம், மலபார் மாவட்டம், மதராஸ் பிரெசிடென்சி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | மே 31, 2009(2009-05-31) (அகவை 75) பூனா, மகாராஷ்டிரா, இந்தியா |
புனைபெயர் | மாதவிக்குட்டி |
தொழில் | கவிஞர், சிறுகதை எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
வகை | கவிதை, சிறுகதை |
மூடு