கணேஷ் சங்கர் வித்யார்த்தி
From Wikipedia, the free encyclopedia
கணேஷ் சங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi, 26 அக்டோபர் 1890-25 மார்ச் 1931, கான்பூர்), ஓர் இந்திய இதழியலாளரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த தலைவரும், விடுதலை இயக்கவாதியும் ஆவார். இந்தி மொழி செய்தித்தாளான பிரதாப்பின் நிறுவன ஆசிரியராகப் பெரிதும் அறியப்படுகிறார். இந்திய நடுவண் அரசின் மைய இந்தி சன்ச்தான் அமைப்பு, இவர் நினைவாக சிறந்த இந்தி மொழி இதழியலாளர்களுக்கு கணேஷ் இந்தி வித்யார்த்தி விருது வழங்கி வருகிறது.
விரைவான உண்மைகள் கணேஷ் சங்கர் வித்யார்த்தி, பிறப்பு ...
கணேஷ் சங்கர் வித்யார்த்தி | |
---|---|
பிறப்பு | 26 அக்டோபர் 1890 ஹத்காவ்ன் |
இறப்பு | 25 மார்ச் 1931 கான்பூர், ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா |
பணி | இதழியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1910 - 1931 (மரணம் வரை) |
பட்டம் | ஆசிரியர்- பிரதாப் (1913-1931) துணை ஆசிரியர்- சரஸ்வதி (1911-1913) |
மூடு