எர்க்குலிசின் பன்னிரு வேலைகள்
From Wikipedia, the free encyclopedia
எர்க்குலிசின் பன்னிரு வேலைகள்[1][2][3] (The twelve labours of Hercules) என்பது கிரேக்க மற்றும் உரோமத் தொன்மவியலில் காணப்படும் கதாநாயகரான எர்க்குலிசிற்கு கொடுக்கப்பட்ட பன்னிரு பாரிய வேலைகளைக் குறிக்கும்.[4][5] இப்பன்னிரு வேலைகளும் யுரிசுதியசு எனும் கிரேக்க மன்னனால் எர்க்குலிசிற்கு வழங்கப்பட்டவையாகும். இவற்றைச் செய்து முடிக்க எர்க்குலிசிற்குப் பன்னிரு ஆண்டுகள் தேவைப்பட்டன. கி.மு. 600 ஆண்டளவில் பெய்சான்டர் (Peisander) எனும் கிரேக்கக் கவிஞரினால் இப்பன்னிரு வேலைகள் பற்றியதோர் கவிதைத் தொகுப்பொன்று எழுதப்பட்டது.[6]