எட்வர்ட் மண்ச்
From Wikipedia, the free encyclopedia
எட்வர்ட் மண்ச் (Edvard Munch; நோர்வே: Edvard Munch; Norwegian: [ˈɛ̀dvɑɖ ˈmʊŋk] (கேட்கⓘ); டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும்.
விரைவான உண்மைகள் எட்வர்ட் மண்ச், பிறப்பு ...
எட்வர்ட் மண்ச் | |
---|---|
தேதியிடப்படாத புகைப்படத்தில் மண்ச் | |
பிறப்பு | (1863-12-12)12 திசம்பர் 1863 அடல்ஸ்ப்ரூக், லடன், சுவீடன்-நோர்வே |
இறப்பு | 23 சனவரி 1944(1944-01-23) (அகவை 80) ஒசுலோ, நோர்வே |
தேசியம் | நோர்விசியன் |
அறியப்படுவது | ஓவியக் கலை மற்றும் வரைகலை கலைஞர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
அரசியல் இயக்கம் | வெளிப்பாடுவாதம், குறியீட்டுவாதம் |
மூடு