உஷா மேக்தா
From Wikipedia, the free encyclopedia
உஷா மேக்தா (25 மார்ச் 1920 – 11 ஆகஸ்ட் 2000[2]) அவர்கள் காந்தியவாதி மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் வானொலி ஊடாக இன்றும் நாட்டு மக்களுக்கு அறியப்படுகிறார், அந்த வானொலிக்கு இன்னொரு பெயர் மறைமுக காங்கிரஸ் வானொலி, பிரித்தானிய அரசின் அனுமதி இன்றி, மறைமுகமான இடத்தில் இருந்து இந்த வானொலி, நிலையம் ஒலிபரப்பாகியது. வெள்ளையனே வெளியேறு (1942), காலகட்டத்தில் இந்த வானொலி சிற்றலையில் ஒலிபரப்பியது. 1998ல், இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசன், எனும் நாட்டின் இரண்டாவது பெரிய விருதினை வழங்கி சிறப்பித்தது.
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி உசா மேத்தா கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
விரைவான உண்மைகள் உஷா மேக்தா, பிறப்பு ...
உஷா மேக்தா | |
---|---|
உஷா மேக்தா 1996 | |
பிறப்பு | (1920-03-25)25 மார்ச்சு 1920 குஜராத், இந்தியா |
இறப்பு | 11 ஆகத்து 2000(2000-08-11) (அகவை 80) |
கல்வி | முனைவர் பட்டம் காந்திய சிந்தனை |
பணி | சுதந்திர போராட்ட வீரர், பேராசிரியர் |
பணியகம் | வில்சன் கல்லூரி, மும்பபை(1980 வரை)[1] காந்திய அமைதி அறக்கட்டளை |
அறியப்படுவது | காந்தியவாதி, சுதந்திர போராட்ட வானொலியின் முதல் அறிவிப்பாளர் |
விருதுகள் | பத்ம விபூஷன் (1998) |
மூடு