உழைப்பாளர் சிலை
சென்னையில் உள்ள சிலை / From Wikipedia, the free encyclopedia
உழைப்பாளர் சிலை (Triumph of Labour) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னையில் எழுப்பப்பட்ட சிலையாகும். மெரீனா கடற்கரையின் வடக்கே அண்ணா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள இந்தச் சிலை, சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட சிலைகளில் இது மிகவும் பழமையானது.[1] மே நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் முக்கிய நிகழ்விடமாகவும் உள்ளது.[2]
விரைவான உண்மைகள் உழைப்பாளர் சிலை, ஓவியர் ...
உழைப்பாளர் சிலை | |
---|---|
ஓவியர் | தேவி பிரசாத் ராய் சௌத்தரி |
ஆண்டு | 1959 (1959) |
வகை | சிலை |
ஆக்கப் பொருள் | கல் |
இடம் | மெரினா கடற்கரை, சென்னை |
ஆள்கூற்றுகள் |
மூடு