உடையார் அரச குலம்
From Wikipedia, the free encyclopedia
வாடியார் (Wadiyar) என அழைக்கப்படும் உடையார் அரச மரபை யதுராய உடையார் என்பவர் கி பி 1399-இல் நிறுவினார். உடையார் அரச குலத்தினர் 1399 முதல் 1761 முடியவும், பின்னர் 1799 முதல் 1947 முடிய மைசூர் இராச்சியத்தை ஆண்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் இராச்சியம் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
மூடு