இலங்கை வான்படை
From Wikipedia, the free encyclopedia
இலங்கை பாதுகாப்புப் படையின் ஒரு முக்கிய பிரிவு இலங்கை வான்படை ஆகும். இது 1951 ம் ஆண்டு பிரித்தானிய விமானப்படையின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போரில் இலங்கை வான்படையின் பங்கு முக்கியமானதாகும்.
விரைவான உண்மைகள் இலங்கை வான்படை, தொடக்கம் ...
இலங்கை வான்படை | |
---|---|
தொடக்கம் | மார்ச் 2 1951 |
நாடு | இலங்கை |
அளவு | 20,000 வீரர் 100+ விமானங்கள் |
தலைமை | பாதுகாப்பு அமைச்சு |
குறிக்கோள் | Defend the Sky |
விழா | மார்ச் 2 1951 (வான்படை நாள்) |
போர்கள் | 1971 கலவரம் 1987-89 கலவரங்கள் இலங்கை உள்நாட்டுப் போர் |
கட்டளைத் தளபதிகள் | |
கட்டளைத் தளபதி வான்படை | ஏயார் மார்சல் றொசான் குணதிலகே |
முக்கிய தளபதிகள் |
ஏயார் வைஸ் மார்சல் ஈ.ஆர். அமரசேகர |
சின்னங்கள் | |
SLAF Roundel | |
SLAF Fin flash | |
விமானங்கள் | |
தாக்குதல் | மிக்-27, எம்.ஐ.-35, எம்.ஐ.-24 |
சண்டை | கிபிர், ஏப்-7 ஸ்கைபோட்ல்ட் |
ரோந்து | Beechcraft 200 |
புலானாய்வு | RQ-2 Pioneer, IAI Scout |
பயிலுனர் | K-8 Karakorum, மிக்-23, Nanchang CJ-6 (PT-6), Cessna 150, SIAI Marchetti SF.260 |
பொருள்காவி | சீ-130 ஏர்கியுலிஸ், என்டனோவ் 32, Harbin Y-12, பெல் 206, பெல் 212, பெல் 412, எம்.ஐ.-17 |
மூடு