இந்திய உளவுத்துறை
From Wikipedia, the free encyclopedia
இந்திய உளவுத் துறை (ஐ.பி.) (Intelligence Bureau (India) (Intelligence Bureau (IB) என்பது இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவாகும்.[2] இந்த உளவு அமைப்பு இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் தலைமை இயக்குநர் ஒரு இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இதன் தற்போதைய இயக்குநராக இராஜிவ் ஜெயின் 26 சூன் 2019 முதல் உள்ளார்.[3]
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1887 |
தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
குறிக்கோள் | जागृतं अहर्निशं (English: Always Alert) |
பணியாட்கள் | வகைப்பாடு |
ஆண்டு நிதி | ₹2,384.1 கோடி (US$298.6 மில்லியன்) (2019–2020)[1] |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் |
வலைத்தளம் | www |
மூடு