இந்தியாவின் இரண்டாவது பெண்கள்
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் இரண்டாவது பெண்மணி (Second ladies of India) அல்லது இரண்டாவது நற்குடியாளர் என்பது குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகிப்பவரின் துணைவருக்கு வழங்கப்படும் பட்டமாகும். பொதுவாகத் துணைக் குடியரசுத் தலைவரின் மனைவி ஆவார். இந்தியாவின் தற்போதைய இரண்டாவது பெண்மணி முனைவர் சுதேஷ் தன்கர். இவர் தற்போதைய இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் மனைவி ஆவார்.