அனந்த சதுர்த்தசி
From Wikipedia, the free encyclopedia
ஆனந்த் சதுர்த்தி / கணேச விசர்சனம் (Anant Chaturdashi / Ganesh Visarjan) என்பது சைனர்களாலும் , இந்துக்களாலும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.[1][2]
விரைவான உண்மைகள் அனந்த சதுர்த்தி / கணேச விசர்சனம், கடைபிடிப்போர் ...
அனந்த சதுர்த்தி / கணேச விசர்சனம் | |
---|---|
விநாயகரை நீரில் கரைத்தல் | |
கடைபிடிப்போர் | இந்துக்களாலும், சைனர்களாலும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை |
வகை | மதவிழா, இந்தியத் துணைக்கண்டம் |
அனுசரிப்புகள் | கணபதி விசர்சனம், புனித பட்டு நூல் (அனந்தம்), பிரார்த்தனைகள், மத சடங்குகள், பிரசாதம்) |
நாள் | புரட்டாசி சுக்ல பட்சம் சதுர்த்தி |
நிகழ்வு | வருடாந்திரம் |
மூடு
அனந்த சதுர்த்தி என்பது பத்து நாட்கள் நீடிக்கும் விநாயக உற்சவம் அல்லது விநாயக சதுர்த்தியின் கடைசி நாளாகும். மேலும் விநாயகனின் உருவத்தை பக்தர்கள் நீர்நிலைகளில் கரைப்பது 'கணேச விசர்சனம்' என்று அழைக்கப்படுகிறது.