அக்கராயன்
From Wikipedia, the free encyclopedia
அக்கராயன் என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியாக விளங்கிய வன்னி நாட்டை ஆண்ட ஆட்சியாளர் ஆவார். இவர் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். இங்குள்ள அக்கராயன் குளம் இவரால் உருவாக்கப்பட்டது ஆகும். 2018 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் அக்கராயன் சிலை நிறுவப்பட்டது.[1][2] அக்கராயன் ஆறு இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாகி கிளிநொச்சி மாவட்டம் வழியாக யாழ்ப்பாண மாவட்டம் கடல்நீரேரியில் கலக்கிறது.
விரைவான உண்மைகள் அக்கராயன், ஆட்சி ...
அக்கராயன் | |
---|---|
வன்னி நாட்டு அரசன் | |
ஆட்சி | 13 ஆம் நூற்றாண்டு |
அரச குலம் | வன்னியர் |
சமயம் | இந்து சமயம் |
மூடு